தன்னம்பிக்கை கவிதைகள் | Thannambikkai Quotes in Tamil

தன்னம்பிக்கை கவிதைகள் | Thannambikkai Quotes in Tamil
Thannambikkai Quotes in Tamil


  • தன் மதிப்பு தெரிந்தவன் பிறர் காலில் விழமாட்டான்,


  • காலத்தின் மதிப்பு தெரிந்தவன் பிறர் தயவில் வாழமாட்டான்.


  • வருமானம் இல்லா வாழ்க்கையை விட...


  • தன்மானம் இல்லா வாழ்க்கையே அவமானம்.


  • ஒரு உறவில் அன்பை விட நம்பிக்கை முக்கியமானது.


  • நம்பிக்கையே அன்பை மேம்படுத்தும்!


  • நாம், நாமாக இருப்பதுதான் பேரழகு!


  • கொஞ்சம் மாறினாலும், மாற்றினாலும் அது நடிப்புதான்.


  • உன் வாழ்வில் வரும் சிக்கல்களை கடக்கும்போது.


  • சிரித்துக்கொண்டே கடக்க முடிந்தால்...


  • உலகில் உன்னைவிட வலிமையானவர் யாருமில்லை!


  • அவமானத்திற்கு இரண்டு குணங்கள் இருக்கும்.


  • அது தற்கொலை கோழையை, செய்ய வைக்கும்!


  • வீரனை, வாழ்ந்து காட்ட வைக்கும்!


  • எதையும் எதிர்க்க துணிந்து விட்டால்...


  • அது பாதி வெற்றிக்கு சமம்!


  • சிலவற்றை கடக்க பழகுவதைவிட...


  • ஒருமுறையேனும் எதிர்க்க பழகு!


  • சிலருக்கு ரசிக்க தெரியவில்லை என்பதற்காக,


  • நிலவு அதன் அழகை இழந்துவிடுவதில்லை.


  • அதுபோல, உங்கள் அருமை தெரியாதவர்களை கவனத்தில் கொள்ளாதீர்கள்.


  • அளவுக்கு அதிகமான பயமும்...


  • அளவுக்கு அதிகமான மரியாதையும்...


  • போலியான அன்பையே உருவாக்கும்!





No comments:

Post a Comment