தன்னம்பிக்கை கவிதைகள் | Thannambikkai Quotes in Tamil

தன்னம்பிக்கை கவிதைகள் | Thannambikkai Quotes in Tamil
Thannambikkai Quotes in Tamil


  • வேடிக்கை பார்ப்போர் பார்க்கட்டும்


  • நீ உன் வேலையை பார்!


  • அடுத்தவர்களின் கண்களாக நீ இருக்க விரும்பினால்...


  • கண்ணீர் சிந்த தயாராக இரு!


  • சிலருக்கு வழி விடு, அவர்கள் போகட்டும்.


  • அவர்கள் உனக்கு விடை அல்ல, உன் பாதைக்கு தடை.


  • வண்ணத்தை வைத்து மனிதர்களை தீர்மானிக்காதே!


  • வாழ்வின் அடிப்படை வண்ணத்தில் அல்ல...


  • மனிதர்களின் எண்ணத்தில் உண்டு!


  • மகிழ்ச்சி என்பது இடம் அல்ல.. அது ஒரு திசை.


  • காற்று வீசும் திசையில் கிளைகள் நகரலாம்... மரங்கள் நகராது!


  • பூக்கள் நறுமணம் நிறைந்தது தான் ஆனால்...


  • காற்றின் துனை இல்லாமல் அந்த நறுமணங்கள் இடம்விட்டு இடம் நகராது!


  • ஒருவரை பற்றி இன்னொருவரிடம் நீ சொல்லும் பொழுது... அதை கேட்போர் அறிவர்,


  • நீ சொன்னவரை பற்றி அல்ல.. உன்னை பற்றி!


  • முன்னேற்றத்தை பற்றி சிந்திக்கும் மனிதர்களுக்கு..


  • குறைசொல்லவோ, குற்றப்படுத்தவோ,


  • நேரம் இருக்காது! நேரம் கிடைக்காது!


  • சீண்டுபவர்கள் சீண்டட்டும், நீ செய்ய வேண்டியதை செய்!


  • நேர்மையும் உண்மகயும் ஈடுஇனை இல்லாதது.


  • அதை அற்பமானவர்களிடம்.. எதிர்ப்பார்க்காதே!


  • நீ மதிக்காத பொழுது எந்த ஏதும் செய்யாது! சூழலும் உன்னை


  • சிலரை பாவம் பார்க்காதே,


  • அவர்கள், அவர்களுடைய தேவையில் தெளிவாக தான் இருக்கின்றார்கள்!


  • உன் கஷ்டங்களுக்கு,


  • உன் வேதனைகளுக்கு,


  • உன் தேவைகளுக்கு,


  • நீயே போராடு!


  • அடுத்தவர்களை எதிர்ப்பார்க்காதே!


  • ஏனென்றால், எல்லோரும் பாதியில் விட்டு செல்வார்கள்!



No comments:

Post a Comment