தன்னம்பிக்கை கவிதைகள் | Thannambikkai Quotes in Tamil

தன்னம்பிக்கை கவிதைகள் | Thannambikkai Quotes in Tamil
Thannambikkai Quotes in Tamil


  • மற்றவர்களுக்கு தீமை செய்யும்போது நினைவில் வையுங்கள்.


  • உங்களுக்கான நளைய துன்பத்தை,


  • இன்றே நீங்கள் விதைத்து கொண்டிருக்கின்றீர்கள்.


  • சோகமான நேரம் கூட சுகமாக மாறிப்போகும்.


  • வலிகள் கூட தொலைந்துபோகும்,


  • உங்களிடமுள்ள நல்ல காரியங்கள் என்னவென்பதை நீங்கள் யோசிக்க ஆரம்பித்தால்.


  • வேஷம் போட்டால் நல்லவன்,


  • காசு இருந்தால் கடவுள்.


  • உண்மை பேசினால் பைத்தியக்காரன்.


  • அன்பு காட்டினால் ஏமாளி.


  • எடுத்து சொன்னால் கோமாளி.


  • இவைகளே இன்றைய காலத்தின் எதார்த்தங்கள்.


  • வாழ்க்கையில் தேவயை குறைத்துக்கொண்டு வாழ்ந்தால் நீ புத்திசாலி.


  • அதே நேரத்தில் தேவையை பெருக்கிக்கொண்டு, அதை சமாளிக்க தெரிந்தால்..


  • நீ திறமைசாலி!


  • இரண்டுமே நம் கையில் தான் உள்ளது.


  • பெண் புத்தி பின் புத்தி என்ற பழமொழி உள்ளது.


  • பின்னால் வருவதை முன்கூட்டியே அறிந்து,


  • புத்திசொல்ல கூடியவள் பெண் என்பதே இதன் உண்மையான அர்த்தம்.


  • பொய்யை உண்மைபோல் பேசி வாழ்பவர்..


  • ஒருநாள் அந்த பொய்யாலே தங்கள் வழ்க்கையை இழப்பர்.


  • மகிழ்ச்சி கூட வேண்டாம் நிம்மதி இருந்தாலே போதும் என்றாகிவிட்டது,


  • சிலரின் வாழ்க்கை.


  • நல்ல வாழ்க்கை அமைந்தவர்களுக்கு வாழ தெரிவதில்லை.


  • வாழ தெரிந்தவர்களுக்கு நல்ல வாழ்க்கை அமைவதில்லை.


  • உனது பிரச்சனை எதுவாக இருந்தாலும் சரி, சற்றே விலக்கி வை.


  • ஓய்வெடு,


  • நிதானமாக யோசி,


  • பின் செயல்படு!


  • எல்லாம் சுலபமாக முடியும்.


  • நிதானம் ஒன்றே, உன்னை நல்வழிக்கு கொண்டு செல்லும்.





No comments:

Post a Comment