தன்னம்பிக்கை கதைகள் | Thannambikkai Quotes in Tamil

தன்னம்பிக்கை கதைகள் | Thannambikkai Quotes in Tamil
Thannambikkai Quotes in Tamil


  • வாழ்வை அனுபவிக்க நினைத்தால், ஆராய கூடாது!


  • ஆராய நினைத்தால், அனுபவிக்க முடியாது!


  • வானவில்லுக்கு அதன் வண்ணங்கள் அழகு!


  • வாழும் மனிதர்களுக்கு நல் எண்ணங்களே அழகு!


  • என்றென்றும் நல்லதையே எண்ணுங்கள்.


  • உதிர்ந்த மலரை ஒட்டவைப்பதை விட...


  • புதிதாக செடி ஒன்றை வளர்த்து அதில் பூக்கள் பூக்க காத்திருப்பது அர்த்தம் நிறைந்தது.


  • உன் மதிப்பை உணராதவர்கள், நீ உருகினாலும்...


  • கருகினாலும் மனம் மாறமாட்டார்கள்.


  • அவர்களை நினைத்து வருந்துவதில், எந்த அர்த்தமும் இல்லை.


  • சிலர் உனக்கு வழி விட்டிருக்கின்றார்கள்..


  • அவர்களுக்கு. நன்றி சொல்!


  • மனம் பொருந்தாதவர்களோடு வாழ்வதை விட. தனியாக இருப்பது மேலானது.


  • சிலரின் ஆனவத்தை அடக்க, நீ எல்லாவற்றையும் கடக்க வேண்டும்!


  • உடனடி தீர்வு என்பது எல்லாவற்றிற்கும் சாத்தியமில்லை.


  • எதிலும் நீ மயங்காமல், இருக்க வேண்டும் என்றால்...


  • தொடர்ந்து இயங்க தயாராக இருக்க வேண்டும்.


  • உன் உடலை உறுதியாக்கு!


  • நீ போக வேண்டிய தூரத்திற்கு அதுவே உனக்கு உற்ற துணை!


  • உன் மனம் சில சமயம் உன்னை ஏமாற்றும்.


  • அதனிடம் மயங்காதே, மங்காதே!


  • வாழ்வில் உயரிய தேடல் கொண்டவர்கள், ஒருபோதும் சோர்வடைவதில்லை.


  • இங்கு காட்டு சிங்கமேயானாலும், வேட்டையாடித்தான் உண்ண வேண்டும்.


  • உனக்கானதை நீயே தேடி அடையும் வரை, பின்வாங்காதே...


  • உன்னால் முடியும்!



No comments:

Post a Comment