தன்னம்பிக்கை கதைகள் | tamil life motivation quotes

  • அம்பினல் பட்ட காயம் ஆறும் ஆனால்,


  • அன்பினால் பட்ட காயம் ஆறாது!


  • நீ நீயாக இல்லாதவரை பல வலிகள் உன்னை துரத்திகொண்டே தான் இருக்கும்.


  • மனம் கூட ஒரு கல்லறை தான்.


  • தினம் தினம் பல ஆசைகள் அங்கே புதைக்கப்படுவதால்.


  • துக்கம் இல்லாத வீடும் இல்லை, துயரம் இல்லாத மனிதனும் இல்லை.


  • எத்தனை துன்பம் வந்தாலும் அஞ்சாமல் இருங்கள்.


  • துயரத்தை துரத்தி மகிழ்ச்சியாக வாழுங்கள்.


  • வாழ்க்கையை சற்று திரும்பி பார்த்தால் நாம் பெற்றுவிட்ட எல்லாவற்றின் பின்னும்,


  • ஏதேனும் ஒரு இழப்பு இருக்கத்தான் செய்யும்.


  • தங்கத்தில் செய்த தேராக இருந்தாலும் தேவை முடிந்ததும்.


  • ஓரமாக தான் நிறுத்தப்படும்.


  • அதுபோல் தான் நீங்களும் சில பேருக்கு.


  • உன்னை சுற்றியுள்ளவர்களை நீ மாற்றி அமைக்க முடியாது.


  • ஆனால், உன்னை சுற்றி யார் இருக்க வேண்டும் என்பதை நீ மாற்றி அமைக்கலாம்.


  • உங்கள் வார்த்தைகள் உங்கள் மனதிலிருந்து இன்னொருவர் மனதிற்கு செல்கின்றது.


  • எனவே கவனமாக பேசுங்கள்!


  • கடந்தகாலத்தில் நடந்ததை எண்ணி புலம்பி பயனில்லை,


  • இனி நடக்க இருப்பதை நினைத்து சிந்தித்து செயல்படுவதே சிறந்தது.









No comments:

Post a Comment