தன்னம்பிக்கை கவிதைகள் - Thannambikkai Quotes in Tamil

Thannambikkai Quotes in Tamil
thannambikkai kavithaigal 


  • நம் சுயமரியாதையை இழந்துதான், ஒரு உறவு நம்மோடு நிலைக்ககும் என்றால்..


  • அப்படிப்பட்ட உறவே நமக்கு தேவையில்லை.


  • நினைவுகள் சுகமானது என்று எல்லோருக்கும் தெரியும்.


  • ஆனால், அது கனமானது என்று அதை சுமப்பவருக்கு மட்டுமே தெரியும்.


  • பணத்திற்காக மட்டுமே வாழாதீர்கள்.


  • நம்மை அழைத்துச்செல்லும் எமன், நம்மிடம் லஞ்சம் வாங்க போவதில்லை.


  • அடுத்தவர் மனதில் என்ன உள்ளது என்பது அறியாமல்,


  • நாம் அன்பை வெளிப்படுத்துவது, மிகப்பெரிய முட்டாள்தனம்.


  • ஒரே காசுதான், ஆனால் கோவிலுக்குள் போட்டால் அது தட்சனை.


  • வெளியில் போட்டால் அது பிச்சை.


  • நீங்கள் எங்கு இருக்கின்றீர்கள் என்பதை பொறுத்தே, உங்கள் மதிப்பு தீர்மானிக்கப்படும்.


  • எதிலும் பரபரப்பு தேவையில்லை. ஆனால், சுறுசுறுப்பு தேவை.


  • உன்னை சுற்றி தினம் தினம் நூறு எதிர்மறை நிகழ்வுகள் நடந்தாலும்.


  • நூறு சதவீதம் நேர்மறை எண்ணங்களுடன் எதையும் அணுக பழகிக்கொள்.


  • நம் வாழ்க்கைப் பாடங்களை யாரையும் தேடிப்போய் நாம் கற்க வேண்டியதில்லை.


  • நம்மை சுற்றியுள்ளவர்களே கற்று கொடுத்துவிடுவார்கள்.


  • என்ன விலை தான் சற்று அதிகம்,




No comments:

Post a Comment