உன் முயற்சிகளை ஏளனம் செய்வோரிடமிருந்து விலகியே இரு ! - Thannambikkai Quotes

thannambikkai quotes in tamil
thannambikkai kavithaigal


  • வாழ்க்கை எனும் போர்களத்தில் வெற்றி பெற...


  • உனக்கு தேவை துணை அல்ல துணிச்சல்.


  • காலம் நீ பயந்தாலும் ஓடும், பணிந்தாலும் ஓடும்.


  • துணிந்தால் மட்டுமே உன் பின்னால் ஓடி வரும்.


  • உன் முயற்சிகளை ஏளனம் செய்வோரிடமிருந்து விலகியே இரு!


  • அவர்களின் வார்த்தைகள் உன்னை வாழ விடாது.


  • தன்னைவிட்டு எது தொலையுமோ, அதை விடாப்படியாக பற்றிக்கொள்வதும்,


  • எது இறுதிவரை இருக்குமோ அதை தொலைப்பதும்தான் மனித இயல்பு.


  • தெளிவான மனதை கலங்கடிப்பது எளிது.


  • கலங்கிய மனதை தெளிவுப்படுத்துவது கடினம்.


  • எதை குறித்தும் கலங்காதீர்கள்.


  • கீழே விழுவதும் பின்பு மேலே எழுவதும் வாழ்க்கை பயணத்தில் முக்கியமானது.


  • நம் இதய துடிப்பை அளவிடும் கருவி கூட ஒரே நேரகோட்டை காட்டினால்...


  • நாம் உயிரோடு இல்லையென்று அர்த்தம்.


  • நீ நினைப்பது போல் உன் நிலை மாறும்.


  • நிதானமாக யோசி உன் நிலை குறித்து.


  • குழப்பத்தையும் தடுமாற்றத்தையும் தவிர்த்து தெளிந்த நீரைபோல்


  • மனதை நிலைநிறுத்தி, பலனை எதிர்பாராமல்


  • கடமையை செய்தால் நீங்கள் எடுத்த காரியத்தில் வெற்றி பெறலாம்.



No comments:

Post a Comment