புது பேய் கதைகள் - பயங்கரமான பேய் கதைகள் - real ghost tamil

புது பேய் கதைகள் - பயங்கரமான பேய் கதைகள் - real ghost tamil
புது பேய் கதைகள் - பயங்கரமான பேய் கதைகள் - real ghost tamil


செல்போன் இப்ப இருக்க காலகட்டத்தில பல பேரோட அத்தியாவசிய தேவைல செல்போனை ஒன்னு அப்படி யூஸ் பண்ற மொபைல் போன்ல ஒரு பெண் அமானுஷ்யமான ஒன்ன பாக்குறாங்க. அதை பத்தி தான் இன்னைக்கு நாம கதையா பார்க்கப் போறோம்.

ஒரு நாள் ஒரு அம்மா தன்னோட ஆறு வயது பையநோட வெளியே ஷாப்பிங் போய்விட்டு ஈவினிங் வீடு திரும்புராக. இரவு நேரம்கிர்தனால தன்னுடை கணவர் வந்துருவாரு கதற்காக இரவு நேர உணவு தயார் பண்ண கிச்சன் குள்ள போறாங்க. அப்போ அம்மா வேலை பாக்குறத கவனிச்சுட்டு இருந்த அந்த சின்ன பையன் அம்மா கிட்ட வந்து கேட்கிறான். அம்மா நான் உங்கள் செல்போனை வைத்து விளையாட வா னு கேட்குறான். உடனே அம்மாவும் சரி இவன் இங்க இருந்தா நம்மள வேலை செய்ய விட மாட்டான் சரி எடுத்து போட சொல்றாங்க. கூடவே செல்போன்ல எதையும் டெலிட் பண்ண கூடாதுன்னு சொல்றாங்க. அம்மா சொன்னது சரின்னு தலையாட்டிட்டு வேகமா போன் எடுத்துட்டு அவங்க ரூமுக்கு ஓடுறான்.

நேரம் இப்போ பத்துமணி கணவர் வர்ற நேரம் ஆகிடுச்சு அந்த அம்மா தன்னோட பையன் சாப்பிட வைக்கிறது காக ரூம்க்கு போறாங்க. அங்க பையன் பெட்ல படுத்து தூங்கிட்டு இருக்கான். தூங்கிட்டு இருக்க பையன் கிட்ட போகும் போது கீழ பாக்குறாங்க அங்கு அவங்களோட செல்போன் கீழே தரையில் இருக்கு. அதை எடுத்து அவங்க பையன் ஏதாவது டெலிட் பண்ணி இருக்கானானு செக் பண்ணாங்க. Application and media files அது எதுவும் டெலிட் ஆகல. ஆனா அவங்க பையன் அந்த செல்போன் மூலமாக சில போட்டோஸ் எடுத்திருக்கான். உடனே அவங்க அந்த போட்டோஸ் எல்லாரும் பாக்குறாங்க. அதுல அந்த பையனுக்கு தன்னைத்தானே நிறைய போட்டோஸ் எடுத்திருக்கான். அப்போது அந்த பெண் உங்க செல் போன்ல கடைசி போட்டோவை பாக்குறாங்க. பார்த்த உடனே அவளை ஒரு மாதிரி பயம் உண்டாகுது உடனே அவங்க இருக்கிற ரூம சுத்தி சுத்தி பாக்குறாங்க. ஆனா ரூம் குள்ள அந்த அந்தப் பெண்ணும் அந்தப் பையனும் மட்டும் தான் இருக்காங்க. வேகமா அந்தப் பையன் பக்கத்துல போயி அவன தூக்கிட்டு ரூமை விட்டு வெளியே வராங்க வந்தா அந்த பெண்ணுட கணவர் வீட்டுக்குள்ள வாராரு. கணவர் வந்ததும் அந்த பெண் அந்த பெண்ணோட முகத்தை பாக்குறாங்க அந்தப் பெண் பயந்து கணவரை பார்த்ததும் அழுதுகிட்டே அவரப் போயி கட்டிப்பிடிச்கிறக. அந்தப் பெண்ணோட கணவருக்கு ஒண்ணுமே புரியல. அந்தப் பெண் கிட்ட ஏன் முகம் எல்லாம் எப்படி இருக்காங்க கேட்கவும் என்ன ஆச்சுன்னு கேக்குறாரு. அந்த பெண் முடிஞ்ச அளவுக்கு அழுகை கண்ட்ரோல் பண்ணிட்டு அவங்க ஷாப்பிங் போயிட்டு வந்ததிலிருந்து செல்போன்ல பார்த்த அந்த போட்டோவையும் சொல்லிட்டு கடைசில அவர் கிட்டயும் அந்த போட்டோவை காட்டுறாங்க.

அந்த போட்டோவ நீங்களும் பாருங்க 

புது பேய் கதைகள் - பயங்கரமான பேய் கதைகள் - real ghost tamil
புது பேய் கதைகள் - பயங்கரமான பேய் கதைகள் - real ghost tamil

இந்த போட்டோல அந்த சின்ன பையன் தூங்கின பிறகு யாரோ ஒரு பெண்ணோட உருவம் அந்த பையன் தூங்குறத போட்டோ எடுத்து இருக்கு. ஆனா இந்த போட்டோல போட்டோ எடுத்த அவங்களோட பாதி முகமும் பதிவாகி இருக்கு. இதுல தெரியுது அந்த பாதி முகம் உண்மையிலேயே பெண் தானா இல்ல பேயா.

No comments:

Post a Comment