வாழ்க்கையில் தடுமாறும்போது நினைவில் கொள்ள வேண்டிய வரிகள் - Positive Energy Story in Tamil

Positive Energy Story in Tamil
Positive Energy Story in Tamil

வாழ்க்கையில் தடுமாறும்போது நினைவில் கொள்ள வேண்டிய வரிகள் - Positive Energy Story in Tamil


  • தூங்கும் பொழுது 

  • ‌நிம்மதியாகவும்...

  • ‌எழுந்திருக்கும்பொழுது சந்தோஷமாகவும் இருக்கும் மனிதன் எவனோ?

  • ‌அவனே உலகின்

  • ‌பணக்கார மனிதன்.

  • ‌நீ செய்யும் வேலையை 

  • ‌நேசி..

  • ‌பிரியமான வேலை எதுவும் கடினமானதே அல்ல..

  • ‌விரும்பியவர்களிடம்

  • ‌விளக்கங்கள் கேட்காதீர்கள்.

  • ‌விரும்பாதவர்களிடம்

  • ‌விளக்கங்கள் கொடுக்காதீர்கள்.

  • ‌ஒவ்வொரு சம்பவத்துக்கும் மூன்று முகம் இருக்கும்.

  • ‌ஒன்று

  • ‌உங்களுக்கு தெரிந்தது.

  • ‌இரண்டாவது பிறருக்கு தெரிந்தது.

  • ‌மூன்றாவது

  • ‌உண்மையில் நடந்தது.

  • ‌நம் தேவைக்கு அதிகமாக இருக்கும் எதுவாயினும் அது விஷத்திற்கு சமம்.

  • ‌அது அதிகாரமாக இருக்கலாம், செல்வமாக இருக்கலாம்.

  • ‌ஏன் அன்பு, வெறுப்பு, பசியாக கூட இருக்கலாம்.

  • ‌வாழ்க்கையில் தடுமாறும்போதும், தடம் மாறும் போதும்...

  • ‌நினைவில் கொள்ள வேண்டிய வரிகள்..

  • ‌எல்லாம் சில காலம் தான் எதுவும் நிலை இல்லை.

  • ‌எல்லாம் கடந்துபோகும் மறந்துபோகும்.

  • ‌உனக்கு மற்றவர்களை ஏமாற்ற தெரியவில்லை என்பதை தான்,

  • ‌உனக்கு பிழைக்கத்

  • ‌தெரியவில்லை என்று இந்த உலகம் சொல்கின்றது.

  • ‌பரவாயில்லை, பிழைக்க தெரியாமலே இருங்கள்.

  • ‌ஏனென்றால், அடுத்தவர்களை ஏமாற்றி வாழும் வாழ்வு அற்பமானது.

  • ‌உங்களுக்கு பிடித்த வாழ்வை வாழுங்கள்.

  • ‌ஆனால், உங்களுக்கு

  • ‌உண்மையாகவே அது பிடித்திருக்கிறதா

  • ‌என்பதை மட்டும்...

  • ‌உறுதி செய்து கொள்ளுங்கள்.

  • ‌காலம் கடந்த பின்பு

  • ‌வருந்தி பலன் இல்லை.



நன்றி

No comments:

Post a Comment